Author: IJ - Web Editor
நாட்டின் அனர்த்த நிவாரண முயற்சிகளுக்கு ரூ. 300 மில்லியனுக்கும் அதிக உலர் உணவுப் பொருட்களை வழங்கிய பிறீமா குழுமம்
பிறீமா குழுமம் (Prima Group Sri Lanka) ஆனது, அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக, ரூ. 300 மில்லியனுக்கும் அதிகமான அத்தியாவசிய பிறீமா உற்பத்தி உணவுப் பொருட்களை ... Read More
ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகத்தினால் மொபைல் தூதரக சேவை!
இந்த நிகழ்வின் போது, தூதரக அதிகாரிகள் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள், வாகன ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், சத்தியப் பிரகடனம் வழங்கல், அதிகாரப்பூர்வ ஆவணங்களை சான்றளித்தல் உள்ளிட்ட முக்கிய தூதரக சேவைகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த ... Read More
Fems இனால் இலங்கையின் முதலாவது மும்மொழிகளிலுமான மாதவிடாய் தடங்காணல் App ஆன ‘Fio’ அறிமுகம்
இலங்கையின் முன்னணி பெண்கள் சுகாதார தூய்மை வர்த்தக நாமமான Fems, நாட்டின் முதலாவது மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட மாதவிடாய் தடங்காணல் app ஆன ‘Fio’ வை, 2024 ஒக்டோபர் 15 ஆம் திகதி அறிமுகம் செய்திருந்தது. ... Read More
சர்வதேச பொலிஸ்: இலங்கைக்கான கட்டளையிடும் அதிகாரி நியமனம்
TMH நிறுவனக் குழுமத்தினதும் மேலும் பல முன்னணி தொழில்முயற்சிகளினதும் தலைவராக பணியாற்றுகின்ற கலாநிதி தர்மலிங்கம் தரீசனன் சர்வதேச பொலிஸ் ஆணைக்குழுவின் இலங்கைக்கான லெப்ரினன்ட் கர்னலாகவும் பிராந்திய கட்டளையிடும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச பொலிஸ் ஆணைக்குழுவின் ... Read More
ஹமாஸ் -அரசியல் தலைவரின் கொலையை கண்டிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு
ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மயில் ஹனியை கொலை செய்ததை தான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த முன்னாள் ... Read More
நாட்டின் எதிர்கால பயணத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பைப் பெற நடவடிக்கை
சாரணர் இயக்கம், கடேற் படைப்பிரிவு, இளைஞர் படையணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புக்களை பலப்படுத்தி, நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பினைப் பெறுவது நோக்கம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான நிதியை அரசாங்கம் ... Read More
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை பொறுப்பேற்கப்படும்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை பொறுப்பேற்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எனினும், தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை பொறுப்பேற்கப்படும் ... Read More
கேரள – வயநாட்டு நிலச்சரிவில் சிக்கியவர்கள் மீட்பு
கேரள மாநிலத்தின் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கிய சுமார் ஆயிரம் பேரை இந்திய இராணுவம் மீட்டுள்ளது. 150ற்கும் மேற்பட்டவர்கள் இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர். 187 பேரை காணவில்லை என்று மாநில முதலமைச்சு அலுவலகம் அறிவித்துள்ளது. அவர்களைக் ... Read More
பரிஸ் ஒலிம்பிக் போட்டி: சீனா முன்னிலையில்
பிரான்சின் தலைநகர் பரீஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. 7 தங்கம்இ 6 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை சீனா பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள ஜப்பான் 7 ... Read More
Aenean semper risus non tortor ullamcorper tristique
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. In placerat ut magna vel ullamcorper. Nam ex arcu, pulvinar eget lacinia id, maximus eu mauris. Vestibulum ... Read More
