Category: பிரதான செய்திகள்
Lead Stories | ප්රධාන පුවත් | பிரதான செய்திகள்
தேர்தலுக்காக தபால்மூலம் வாக்களிப்பதற்கு இன்றும் சந்தர்ப்பம்.
பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட் கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. திங்கட் கிழமை நள்ளிரவின் பின்னர் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய எந்த வகையான பிரச்சாரங்களையும் முன்னெடுக்க இயலாது. இந்த ஒழுங்கு முறையை மீறுபவர்களுக்கு ... Read More
கட்சி மாறியவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கிய யுகம் நிலவியதாக பிரதமர் தெரிவிப்பு.
கடந்த ஆட்சியின்போது உரிய முறைமைகளுக்கு அப்பால் அமைச்சுக்கள் வழங்கப்பட்டதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். கட்சி மாறி அரசாங்கத்துடன் இணைபவர்களுக்கு லஞ்சமாக அமைச்சுக்கள் வழங்கப்பட்டதாகவும் பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார். ஆசிரியர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக் ... Read More
பொதுத் தேர்தலுக்கான அமைதிகாலம் திங்கட்கிழமை ஆரம்பம்.
பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவுடன் முடிவடையவிருக்கிறது. தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை இன்றும், நாளையும் மேற்கொள்ளும் வாய்ப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. திங்கட்கிழமை நள்ளிரவின் பின்னர் அமைதிகாலம் அமுல்படுத்தப்படவிருக்கிறது. இந்தக் காலப்பகுதியில் ... Read More
பிரதமர் அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த மருத்துவப் பிரிவு நீக்கம்
பிரதமர் அலுவலகத்தில் நிறுவப்பட்ட மருத்துவப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. சுகாதார உபகரணங்கள், மருந்துகள் மற்றும் இரண்டு அம்பியூலன்ஸ்கள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று பிரதமர் செயலகத்தில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தலைமையில் இடம்பெற்றது. ... Read More
பொதுத் தேர்தல்: வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி நிறைவு.
பொதுத் தேர்தலுக்கான அனைத்து வாக்குச் சீட்டுகளும் அச்சடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டுகள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024ஆம் ... Read More
தபால்மூலம் வாக்களிக்க தவறியவர்கள் நாளையும் நாளை மறுதினமும் வாக்களிக்க முடியும்.
பொதுத் தேர்தலில் இதுவரை தபால்மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு நாளையும் நாளை மறுதினமும் அதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சேவைத் தளத்திற்கு அருகில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று இதுவரை ... Read More
மக்களை வறுமையில் இருந்து மீட்டு பொருளாதார ரீதியில் வலுவூட்டுவது இலக்காகும்.
நாட்டு மக்களின் வறுமையை எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் ஒழித்து அவர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தவது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமான முறையில் ... Read More
லங்கா சதொச: பொருட்களின் விலைகளை குறைந்துள்ளது.
லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்து வருகிறது. பாசிபயறு, வெள்ளை பட்டாணி மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு கிலோ பாசிப்பயறு 850 ரூபாவில் இருந்து ... Read More
அஸ்வெசும கொடுப்பனவில் அநீதி இழைக்கப்பட்டவர்களைக் கண்டறிய குழு
அஸ்வெசும நலன்புரித்திட்ட உதவித்தொகை வழங்கும் நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு 10 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ... Read More
கொள்கை ரீதியான அரசியல்வாதிகளை தெரிவு செய்யுமாறு வலியுறுத்தல்.
கொள்கை ரீதியான அரசியல்வாதிகளை மாத்திரமே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யுமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இது வாக்காளர்களின் முழுமையான கடமையாகும். வாக்காளர்கள் தங்களது மதிப்புமிக்க வாக்குகளை தற்காலிக மானியச் சலுகைகளுக்காக ... Read More