இஸ்ரேலின் தாக்குதல்களால் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்வு
லெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. நேற்றைய தாக்குதல்களில் சுமார் 50 லெபனானியர்கள் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ... Read More
சர்வதே சிறுவர் தினத்தில் தேசிய மிருக காட்சிசாலையில் பல நிகழ்ச்சிகள்.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நாளை தெஹிவளை தேசிய மிருககாட்சி சாலையில் பல நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அன்றையதினம் 12 வயதிற்குட்பட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் பின்னவல யானைகள் சரணாயலம் ஆகியவற்றை ... Read More
இந்திய மீன்பிடி படகுகளுடன் 17 பேர் கடற்படையினரால் கைது.
மன்னாருக்கு வடக்கே கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் இலங்கை கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 2 இந்திய மீன்பிடி படகுகளுடன் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட ... Read More
தபால் மூல வாக்களிப்பு தொடர்பான விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும்.
பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி நாளை ஆரம்பமாகவுள்ளது. விண்ணப்பங்களை அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம். பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விரும்புவோர் மீண்டும் ... Read More
புலமைப்பரிசில் பரீட்சையின் சர்ச்சைக்குரிய 3 வினாக்கள் தொடர்பில் மதிப்பெண்களை வழங்க நடவடிக்கை.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு, பரீட்சைக்கு முன்னர் வெளியானதாக பேசப்பட்ட மூன்று வினாக்களுக்கும் தோற்றிய சகல மாணவர்களுக்கும் புள்ளிகளை வழங்குவதே சிறந்த மாற்றுத் தீர்வாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ... Read More
லெபனானுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அவசர மனிதாபிமான உதவி
லெபனானை தளமாக கொண்ட ஷியா முஸ்லிம் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பு தனது தலைவர் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேலிய வான்தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தை அடுத்து மத்திய கிழக்கில் இராணுவ பதற்ற நிலை ... Read More
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையிலான பேச்சுக்களை தொடர முடியாத நிலை
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த இரண்டு நிபந்தனைகள் அதனை பாதித்துள்ளன. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ... Read More
தேசிய மக்கள் சக்தியால் வழங்கப்படும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பு என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் ... Read More
வேட்பாளர்கள் சொத்து பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது சொத்து பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் அதே நேரத்தில் ... Read More
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை வலுவான நிலையில்.
சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்றாகும். பொலோ ஒன் முறையின் கீழ் தனது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடும் நியூசிலாந்து அணி, நேற்றைய ... Read More