Category: செய்திகள்
தேர்தலுக்காக தபால்மூலம் வாக்களிப்பதற்கு இன்றும் சந்தர்ப்பம்.
பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட் கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. திங்கட் கிழமை நள்ளிரவின் பின்னர் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய எந்த வகையான பிரச்சாரங்களையும் முன்னெடுக்க இயலாது. இந்த ஒழுங்கு முறையை மீறுபவர்களுக்கு ... Read More
கட்சி மாறியவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கிய யுகம் நிலவியதாக பிரதமர் தெரிவிப்பு.
கடந்த ஆட்சியின்போது உரிய முறைமைகளுக்கு அப்பால் அமைச்சுக்கள் வழங்கப்பட்டதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். கட்சி மாறி அரசாங்கத்துடன் இணைபவர்களுக்கு லஞ்சமாக அமைச்சுக்கள் வழங்கப்பட்டதாகவும் பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார். ஆசிரியர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக் ... Read More
அமைதிகாக்கும் பணியின் மூலம் இலங்கைக்கு 130 மில்லியன் டொலர் வருமானம்.
இலங்கை விமானப் படை அமைதிகாக்கும் பணிகளின் மூலம் பாரிய அளவிலான வருமானத்தை ஈட்டியிருக்கிறது. 2014ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கைக்கு 130 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைத்திருக்கிறது. அமைதிகாக்கும் பணிகளுக்கென மற்றுமொரு குழுவினர் ... Read More
சிவனொளிபாத யாத்திரைக் காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லத்தடை.
சிவனொளிபாத மலைக்கான யாத்திரை காலத்தில் நல்லதண்ணியிலிருந்து மலை உச்சிவரை பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை எடுத்துச் செல்லவும், விற்பனைய செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புகையிலையுடன் கூடிய புகைக்கும் பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சிவனொளிபாத ... Read More
பொதுத் தேர்தலுக்கான அமைதிகாலம் திங்கட்கிழமை ஆரம்பம்.
பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவுடன் முடிவடையவிருக்கிறது. தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை இன்றும், நாளையும் மேற்கொள்ளும் வாய்ப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. திங்கட்கிழமை நள்ளிரவின் பின்னர் அமைதிகாலம் அமுல்படுத்தப்படவிருக்கிறது. இந்தக் காலப்பகுதியில் ... Read More
ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் தொடர்பாக புதிய வர்த்தமானி அறிவிப்பு.
ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நிலைமை காரணமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் விதிக்கப்பட்டிருந்த விதிகளை தளர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமாலி கொத்தலாவல ... Read More
PET ஸ்கேன் இயந்திரத்திற்கான கதிரியக்க மருந்துகளை உற்பத்தி செய்ய நடவடிக்கை.
புற்று நோயாளர்களுக்காக பயன்படுத்தப்படும் பெட் ஸ்கேன் (PET) இயந்திரத்திற்கு தேவையான கதிரியக்க மருந்துகளை நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அணுசக்தி சபை, சுகாதார அமைச்சு, எக்ஸெஸ் என்ற தனியார் நிறுவனம் ஆகியன ... Read More
பிரதமர் அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த மருத்துவப் பிரிவு நீக்கம்
பிரதமர் அலுவலகத்தில் நிறுவப்பட்ட மருத்துவப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. சுகாதார உபகரணங்கள், மருந்துகள் மற்றும் இரண்டு அம்பியூலன்ஸ்கள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று பிரதமர் செயலகத்தில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தலைமையில் இடம்பெற்றது. ... Read More
பொதுத் தேர்தல்: வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி நிறைவு.
பொதுத் தேர்தலுக்கான அனைத்து வாக்குச் சீட்டுகளும் அச்சடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டுகள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024ஆம் ... Read More
பாடசாலை சீருடைகளை மானியமாக வழங்க சீன அரசாங்கம் தயார்.
2025ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைத் துணியின் மொத்தத் தேவை 11.82 மில்லியன் மீற்றராகும். அதனை மானியமாக வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சுக்கு ... Read More