காஸாவில் போலியோ மருந்து வழங்கும் திட்டம் நாளை ஆரம்பம்.
மத்திய காஸா எல்லைப் பகுதியில் உள்ள நுசெயிராட் பிரதேசத்தில் இஸ்ரேல் இன்று மேற்கொண்ட தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் குறைந்தது 34 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ... Read More
தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் புதிய இணையதளம்
எந்தவொரு அனர்த்த நிலைமையினையும் எதிர்கொள்ள தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியம் தயாராக இருப்பதாக அதன் தலைவர் சட்டத்தரணி சாகலா அபயவிக்ரம தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களுக்கு மட்டுமன்றி, தனியார் துறையினருக்கும் சேவைகளை வழங்குவதற்காக இந்த ... Read More
சர்வஜன அதிகாரத்தின் கொள்கை அறிக்கையில் கவனம்
சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தேசிய மூலோபாய திட்டக் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தொழில்முனைவு, கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரம், பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம், தேசிய பாதுகாப்பு, சமூக நலன் உள்ளிட்ட ... Read More
சஜித் பிரேமதாஸ யாழ்ப்பாணத்திற்கு விஜயம்.
எதிர்க்கட்சி தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார். சஜித் பிரேமதாஸ இன்றும், நாளையும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நல்லூர் ஆலயத்திற்கு சென்று ... Read More
தேசிய மக்கள் சக்தி சுற்றுச்சூழல் கொள்கையை வெளியிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் சுற்றுச்சூழல் கொள்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வு கொழும்பு அறக்கட்டளை மன்றத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்வில் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார். Read More
வரியைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது – ஜனாதிபதி
வரிகளை குறைத்து, மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வரிகள் குறைக்கப்படும் என சஜித் பிரேமதாஸவும், அனுரகுமார திஸாநாயக்கவும் அறிவித்துள்ளனர். ஆனால், ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட இலக்கின்படி, வருமானம் ... Read More
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இந்த வருட இலக்கு இரண்டாயிரத்து 24 பில்லியன் ரூபாய்
இந்த வருடம் இரண்டாயிரத்து 24 பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்படுவதாக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் சமன் சாந்த தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 40 சதவீத ... Read More
ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு அங்கிருந்து வெளியேற அவகாசம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு அந்நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக இரண்டு மாதகால பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை இது அமுலில் இருக்கும் ... Read More
உக்ரேன் நகர் ஒன்றின் மீது ரஷ்யா தாக்குதல்.
உக்ரேனின் கார்கிவ் நகரின் மீது ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அந்த நகரின் விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 14 வயது சிறுவர் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், அந்த நகரில் உள்ள 12 மாடிகளைக் கொண்ட ... Read More
பல ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில், அந்த ஆறுகளை அண்டிய பகுதிகளில் 50 ... Read More