Category: Uncategorized
தபால் மூல வாக்குச்சீட்டுகளை அச்சிட்டு விட்டதாக தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
பொதுத் தேர்தலுக்குரிய தபால்மூல வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இம்முறை தபால்மூலம் வாக்களிக்க ஏழு இலட்சத்து 38 ஆயிரத்து 959 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் ... Read More
Fems இனால் இலங்கையின் முதலாவது மும்மொழிகளிலுமான மாதவிடாய் தடங்காணல் App ஆன ‘Fio’ அறிமுகம்
இலங்கையின் முன்னணி பெண்கள் சுகாதார தூய்மை வர்த்தக நாமமான Fems, நாட்டின் முதலாவது மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட மாதவிடாய் தடங்காணல் app ஆன ‘Fio’ வை, 2024 ஒக்டோபர் 15 ஆம் திகதி அறிமுகம் செய்திருந்தது. ... Read More
மருத்துவதுறைக்கான நொபெல் பரிசு இரு அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு
இவ்வாண்டுக்குரிய மருத்துவ துறைக்கான நொபெல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த இரு விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ ஆர்என்ஏ பற்றி ஆராய்ச்சி செய்த விக்டர் அம்ப்ரோஸ் (Victor Ambros), கெரி ருவ்குன் (Gary Ruvkun) ஆகியோர் நொபெல் ... Read More
கட்டுமானத் துறையில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்
இஸ்ரேல் அரசாங்கம் ஏற்கனவே இலங்கைக்கு நிர்மாணத்துறையில் பல வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள புதிய போக்குகளால், பல வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. கட்டுமான துறையில் ... Read More
தேர்தல் கடமைகளுக்காக 80 ஆயிரம் படையினர், பாடசாலைகளுக்கும் விடுமுறை!
ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ், முப்படையினர், சிவில் பாதுகாப்புப் படையினர், விசேட அதிரடிப்படையினர் என 80 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். ... Read More
முஸ்லிம் மக்கள் இன்று மீலாதுன் நபியின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.
இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் இன்று "மீலாதுன் நபி" எனப்படும், நபிகள் நாயகம் அன்னவர்களின் பிறந்த தின நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் இன்றைய தினம் வர்த்தக, வங்கி, மற்றும் பொதுவிடுமுறை ... Read More
ரஷ்யாவிற்கு எதிராக ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரேனுக்கு அனுமதி வழங்கவில்லை
ஐக்கிய ராஜ்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை ரஷ்யாவிற்கு எதிராகப் பயன்படுத்த ஐக்கிய ராஜ்ஜியம் அனுமதி வழங்கவில்லை என்று பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது ... Read More
சஜித் பிரேமதாஸ சர்வதேச பொருளாதார நிபுணர்களுடன் பேசி வருவதாக தெரிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களின் சகல வாக்குகளும் சஜித் பிரேமதாஸவுக்கு கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்துள்ளார். இன்று காலி பத்தேகமவில் திரு.சஜித் பிரேமதாஸவுக்கு ... Read More
காஸாவில் போலியோ மருந்து வழங்கும் திட்டம் நாளை ஆரம்பம்.
மத்திய காஸா எல்லைப் பகுதியில் உள்ள நுசெயிராட் பிரதேசத்தில் இஸ்ரேல் இன்று மேற்கொண்ட தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் குறைந்தது 34 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ... Read More
வரி தொடர்பான சகல தகவல்களும் இன்று வெளியிடப்படும்.
வரி தொடர்பான அனைத்துத் தகவல்களும் இன்று வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிட்ய தெரிவித்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் நிலுவை வரிகளை வசூலித்து அரச வருமானத்தை அதிகரிக்கச் செயற்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிட்காட்டியுள்ளார். ... Read More