உக்ரேன் மீது அணுவாயுதத் தாக்குதல்இ ரஷ்யா எச்சரிக்கை.

ரஷ்யாவின் கர்ஸ் பிரதேசத்தில் உக்ரேன் இராணுவத்தின் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர், இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரேனின் சிறந்த பயிற்சி பெற்ற படையணி இது தொடர்பில் இணைக்கப்பட்டுள்ளதால் டொன் பாஸ் வலயத்தில் போக் நொவீஸ் நகரத்தில் கடுமையான மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், கர்ஸ் நடவடிக்கையைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்கு எதிர்பார்ப்பதாக உக்ரேன் ஜனாதிபதி வொலதிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )