இலங்கை -அயர்லாந்து, மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது இலங்கை -அயர்லாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 கிரிக்கெட் போட்டி நாளை!20 கிரிக்கெட் போட்டி நாளை

இலங்கை -அயர்லாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 கிரிக்கெட் போட்டி நாளை

சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும், அயர்லாந்து மகளிர் அணிக்கும் இடையிலான முதலாவது ரி-20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளது. நாளை இரவு 8.30ற்கு போட்டி ஆரம்பமாகும். இரு நாடுகளுக்கு இடையே இரண்டு ரி-20 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதேவேளை, இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் மூன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )