விவசாயிகளுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய நடவடிக்கை

விவசாயத்திற்காக ட்ரோன் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள விவசாய சேவை நிலையங்கள் ஊடாக அந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ளும் திறன் விவசாயிகளுக்கு இருப்பதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் சமிந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.
களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை பயிர்களில் தெளிக்க இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )