சிவனொளிபாத யாத்திரைக் காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லத்தடை.

சிவனொளிபாத மலைக்கான யாத்திரை காலத்தில் நல்லதண்ணியிலிருந்து மலை உச்சிவரை பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை எடுத்துச் செல்லவும், விற்பனைய செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புகையிலையுடன் கூடிய புகைக்கும் பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

சிவனொளிபாத மலைக்கான யாத்திரைக் காலம் அடுத்த மாதம் 14ஆம் திகதி போயா தினத்தன்று ஆரம்பமாகவுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )