இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் இராணுவத்தினர் பலி.

நேற்று இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் நான்கு இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதா என்பது குறித்து ஈரான் மிகக் கவனமாக சிந்தித்து வருகிறது.

இதேவேளை, இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட வான் தாக்குதலில் ஈரானின் ஏவுகணை தயாரிப்பு கட்டமைப்பு மற்றும் ஏவுகணை தாக்கும் அடிப்படை கட்டமைப்பு ஆகியன சேதமடைந்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவிக்கிறது. இதனை ஈரான் அரசாங்கம் நிராகரித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )