பலமான பொருளாதாரத்தை உருவாக்கப் போவதாக திரு. திஸாநாயக்க உறுதி.

பலமான பொருளாதாரத்தை உருவாக்கப் போவதாக திரு. திஸாநாயக்க உறுதி.

பலமான பொருளாதாரத்தை உருவாக்கப் போவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்யும் வலுவான திட்டம் தம்மிடம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

நாட்டில் அராஜக நிலை தோன்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. சட்டம், ஒழுங்கு பேணப்படும் என்றும் அவர் கூறினார்.

ஹபராதுவ பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அனுர குமார திஸாநாயக்க இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )