மக்கள் அழுத்தத்தோடு வாழ்வதாக சஜித் தெரிவிப்பு.

மக்கள் அழுத்தத்தோடு வாழ்வதாக சஜித் தெரிவிப்பு.

நாட்டு மக்கள் பெரும் அழுத்தத்தொடு வாழ்ந்து வருவதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலி ஹபராதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு அவர் இது பற்றி உரையாற்றினார்.

குறுகிய காலத்தில் இந்த நெருக்கடிக்கு தீர்வுகண்டு, நாட்டை அபிவிருத்தி செய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார திசாநாயக்காவின் வெற்றிக்காக பணியாற்றி வருவதாகவும் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )