நாட்டை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதே நோக்கம் – அப்பே ஜனபல

நாட்டை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதே தமது நோக்கம் என அப்பே ஜனபல கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கீர்த்தி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாளைய சந்ததியினரின் எதிர்காலத்திற்காக ஜனாதிபதி தேர்தலில் தாமம் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எரிசக்தித் துறையை வலுப்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நாட்டை உருவாக்கும் திட்டம் தன்னிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )