Tag: #தேசிய மக்கள் சக்தி
மக்கள் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவதாக அனுரகுமார அறிவிப்பு
தனது நிர்வாகத்தின் கீழ், மின்சார கட்டணம் மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் வாழக்கூடிய நாட்டொன்றை உருவாக்கப் போவதாகவும் கல்கிஸ்ஸையில் நடைபெற்ற ... Read More
சட்டவாட்சியை உறுதிப்படுத்துவது அவசியம் – அனுர
சட்டவாட்சி நாடொன்றுக்கு அவசியம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வளர்ச்சி கண்ட சகல நாடுகளும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை சட்டரீதியாக அங்கீகரித்திருக்கின்றன. ஆனால், அதிகாரமுள்ளவர்களுக்கு ... Read More