ஈரான்: இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொள்ளும் என்ற அச்சத்தில் மத்திய கிழக்கு நாடுகள்

ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொள்ளும் என்ற அச்சத்தில் மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் லெபானானிலுள்ள தமது பிரஜைகளை வெளியேறுமாறு பல நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

அண்மையில் ஹமாஸ் மற்றும் லெபனான் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தீர்மானித்துள்ளது.

ஹிஸ்புல்லா சிரேஷ்ட இராணுவ தளபதி புவாட் சுக் பேருட்டில் வைத்து கொல்லப்பட்தை அடுத்து இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த ஈரானின் ஆன்மீகத் தலைவர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )