பொருளாதாரம் வீழ்ச்சி அடையாமல் இருக்க அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் வெற்றி பெற வேண்டும் – ஜனாதிபதி

எதிர்க்கட்சிகளின் வாக்குறுதிகள் அரசியல் மேடைக்கு மட்டுமே பொருத்தமானவை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவற்றை அமுல்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சி அடையும்.

எனவே இந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் வெற்றிபெற வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )