ரஷ்யாவில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அமெரிக்கர்கள் மீண்டும் தாய்நாட்டில்

கைதிகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் ரஷ்யாவில் இருந்து விடுவிக்கப்பட்ட அமெரிக்கர்கள் மூவர் நாடு திரும்பியுள்ளார்கள்.

இந்த மூன்று பேரில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையின் செய்தியாளர் ஒருவரும் அடங்குகின்றார்.

அமெரிக்காவும் ரஷ்யாவும் பரஸ்பரம் 24 கைதிகளை பரிமாற்றிக் கொள்ள இணங்கியிருந்தன.

இரு நாடுகளுக்கும் இடையிலான பனிப்போர் முடிவடைந்த பிறகு நிகழும் மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் இதுவாகும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )