பாடசாலை மாணவர்கள் அணியும் பாதணிகளின் விலையைக் குறைக்க நடவடிக்கை

பாடசாலை மாணவர்கள் அணியும் பாதணிகளின் விலையை விரைவில் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக பாதணி உற்பத்தியாளர்களின் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்தின் ஆட்சியில் மக்கள் பல்வேறு எதிர்பார்ப்புக்களை வைத்துள்ளனர். இதன் காரணமாக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் பாதணிகளின் விலையைக் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் புத்திக்க விமலசிறி தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )