ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன: மற்றுமொரு குழு ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இன்னுமொரு தரப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாரக உள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். மேலும் சில கட்சிகளை இணைத்துக்கொண்டு புதிய கூடட்மைப்பை கட்டியெழுப்பவதற்கு தீர்மானித்தளள்தாகவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினைச் சேர்ந்த 93 பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )