இலங்கையை சக்தி வாய்ந்த நாடாக மாற்ற நாமல் ராஜபக்ஸ திட்டம்.

உலகில் சக்தி வாய்ந்த நாடாக இலங்கை மாற வேண்டியதன் அவசியத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

தாய்நாட்டுடன் நட்புடன் பழகும் துணிச்சலான நவீனத்துவ சிந்தனை கொண்ட தலைவரே இன்றைய காலத்தில் தேவை.

முழு தேசத்தையும் சுபீட்சத்திற்கு இட்டுச் செல்வது சவாலான பணி என்பதைச் சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ஷ, இளைஞர் சமூகம் முன்னின்று நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )