Category: உலகச் செய்திகள்
World | විදෙස් පුවත් | உலகச் செய்திகள்
வடக்கு காசா பகுதிக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்குவதில் தாமதம்
காஸாவின் வடபகுதியில் இஸ்ரேலியப் படைகள் செய்யும் காரியங்கள் போர்க் குற்றமாக இருக்கக் கூடுமென முன்னாள் படைவீரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தமக்குக் கிடைக்கும் சட்டவிரோதமான கட்டளைகளை படை அதிகாரிகள் நிராகரிக்க வேண்டும் என இரான் எட்ஸியோன் ... Read More
பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு 20 வருட சிறைத்தண்டனை
பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டொலிடொவிற்கு (யுடநதயனெசழ வுழடநனழ) 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்தே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து, அந்நாட்டு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அலெஜான்ட்ரோ டோலிடொ ... Read More
ரஷ்யாவில் பிரிக்ஸ் மாநாடு ஆரம்பம்.
அபிவிருத்தி அடைந்துவரும் பொருளாதார நாடுகளின் பிரிக்ஸ் குழுவின் தலைவர்கள் ரஷ்யாவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மூன்று நாள் மாநாடு ரஷ்யாவின் மத்திய நகரமான கஸானில் நேற்று ஆரம்பமானது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ... Read More
இமாலய எல்லையில் பிணக்குகளை தீர்க்க இந்தியாவும் சீனாவும் இணக்கம்
இமாலய பிராந்தியத்திலுள்ள பொது எல்லை பிரதேசங்களில் பதற்றத்தை தணிக்கும் ரோந்து ஏற்பாடுகள் குறித்து இந்தியாவும் சீனாவும் இணக்கம் கண்டுள்ளதாக இந்திய ராஜதந்திரி விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இந்தப் பிரதேசங்களில் 2020ஆம் ஆண்டு தொடக்கம் நீடிக்கும் ... Read More
உக்ரேன் இராணுவத்திற்கு நேட்டோ வழங்கிய பயிற்சியால் முன்னேற்றமில்லை
ரஷ்ய-உக்ரேன் மோதல் ஆரம்பித்து ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் நேட்டோவில் பயிற்சி பெற்ற உக்ரேன் படையினரின் எண்ணிக்கை இலட்சத்தைக் கடந்துள்ளது. எனினும் அதன் மூலம் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்களை உக்ரேன் படையினரால் பெற்றுக்கொள்ள முடியாது ... Read More
இந்து – பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை பலப்படுத்த ஜி-7 நாடுகள் தீர்மானம்.
இந்து - பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு ஜி-7 நாடுகளின் பாதுகாப்பு தலைமை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இந்த பிராந்தியத்தின் கடற்பகுதியில் சீன இராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்தத் தீர்மானத்தை ஜி-7 நாடுகள் எடுத்துள்ளன. ... Read More
காசா எல்லைப்பகுதி நகர் மீது இஸ்ரேல் தாக்குதல்.
காசா எல்லைப்பகுதியின் வட பிரதேசத்திலுள்ள நகர் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டதாக கட்டாரை மையமாக கொண்ட அல்ஜசீரா ஊடக மத்திய நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது. பெயிட் லஹியா ... Read More
கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரின் இளைய சகோதரரை தேடும் நடவக்கை ஆரம்பம்
ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வார் (லுயாலய ளுiறெயச) கொல்லப்பட்டதை அடுத்து, அந்த அமைப்பின் மேலதிக சிரேஷ்ட உறுப்பினர்களைக் கொலை செய்யும் முயற்சியில் இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டுள்ளது. தற்போது சின்வாரின் இளைய சகோதரரை தேடி ... Read More
காஸா எல்லைப் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது தாக்குதல்.
வடக்கு காஸாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தாக்குதலில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 21 பெண்களும் அடங்குவர். தாக்குதல் குறித்து இஸ்ரேல் இதுவரை எதுவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஹமாஸ் ... Read More
காசாவில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி கோரிக்கை.
காசாவிற்கு எதிரான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். லெபனானில் போர் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் காணப்பட்டாலும் காசாவின் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் அத்துமீறல்களால் உரிய ... Read More