மேற்குக் கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரணை

மேற்கு இந்தூpல் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபை உரிய பிரிவுகளுக்கு அறிவித்துள்ளது.

மேற்குக் கரையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேலியப் படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். இதனால், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யூத குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )