யுக்ரேனின் கார்ஸ் பகுதியில் ரஷ்யா தாக்குதல்.

யுக்ரேனின் கார்ஸ் பகுதியில் ரஷ்யா தனது நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவின் 1250 சதுர கிலோமீட்டர் தற்போது உக்ரேனிய இராணுவத்திற்கு சொந்தமான நிலையில் உள்ளது. எவ்வாறாயினும், ரஷ்ய விமானத் தாக்குதல்களால் உக்ரேன் படையினர் பலர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையில் உக்ரேனின் தொண்டர் படையினரும் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக உக்ரேன், கொலம்பிய வீரர்களை கூலிப்படையாக நியமித்துள்ளது.

மேலும், பிரான்ஸ் மற்றும் போலந்து இராணுவ வீரர்கள் நடவடிக்கைககளில் இணைந்துள்ளதாக ரஷ்ய புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )